தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

vetti 2820054 1100x1100h

வேட்டி

புத்தகத்தின்பெயர்: வேட்டி பக்கங்கள்: 120 ஆசிரியர்: கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தனித்துவமான குரலாக விளங்கிய கி. ராஜநாராயணன் அவர்களின் மண் வாசனை நிறைந்த எழுத்துக்களால் உருவான சிறுகதைத் தொகுப்புதான் வேட்டி. வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்த நூல், கிராமிய வாழ்க்கையின் பல பரிமாணங்களை எளிமையாகவும் உயிரோட்டமாகவும் பதிவு செய்கிறது. நூலின் தொடக்கத்தில், இந்தச் சிறுகதைத் தொகுப்பு எவ்வாறு அச்சு வடிவம் பெற்றது என்பதையும், அதனுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான நிஜ சம்பவங்களையும், தனது சொந்த அனுபவங்களையும் […]

வேட்டி Read More »

unnamed

தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்

புத்தகத்தின்பெயர்: தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் பக்கங்கள்: 216 ஆசிரியர்: பெ.சுப்பிரமணியன் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது இந்த சினிமாவின் அசுர வளர்ச்சிக்கு இந்த நாட்டுப்புற இயல்கள் எவ்வாறு இறையாயிருக்கிறது என்பதை சற்று கணத்த இதயத்துடனே நம்மால் உணர முடிகிறது. நாட்டுப்புற இயல்களின் அடிப்படையில்தான் சினிமா தோன்றினாலும் ஆனால் அதன் வளர்ச்சி மற்றும் மக்களின் உள்ளக் கிளிச்சியும் நம் முன்னோர்களின் இந்த கலைகளை மறந்து விடச் செய்கிறது என்பது கூடுதல் கசப்பு. எவ்வாறு ஒவ்வொரு திரைப்படமும்

தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் Read More »

image57 1000x1000h

பட்டு

புத்தகத்தின்பெயர்: பட்டு ஆசிரியர்: Alessandro Baricco பக்கங்கள்: 125 வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம் தகத்தின்பெயர்: பட்டுஆசிரியர்: Alessandro Bariccoபக்கங்கள்: 125வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம்மொழிப்பெயர்ப்பாளர்: சுகுமாரன் காலச்சுவட்டின் மற்றொமொரு படைப்பு இந்த பட்டு, ஒரு இத்தாலிய நாவல், வெளியான ஆண்டு 1996. வெவ்வேறு பிராந்தியத்தில் திரைப்படமாகவும், மேடை நாடகமாகவும் வடிவம் எடுத்துள்ளது. மொழிப்பெயர்பாளர் சுகுமாரனை தவிர்த்து விட்டு இந்த புத்தகத்தின் விமர்சனத்தை எழுதுவது என்பது சற்று கடினம் தான். நாம் இத்தாலி மொழியின் இக்கதையை படிக்க இயலாது ஆனால் படித்தால் மட்டுமே

பட்டு Read More »

ஏன் வாசிக்க வேண்டும்

ஏன் வாசிக்க வேண்டும்

புத்தகத்தின் பெயர்: ஏன் வாசிக்க வேண்டும் ஆசிரியர்: ஆர். அபிலாஷ் பக்கங்கள்: 153 இந்த தலைப்பைப் பார்த்தவுடன், இந்தப் புத்தகம் ஆரம்ப நிலை (amateur) வாசகர்களுக்கு உகந்ததா என்று கேட்டால், இல்லை என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். இதற்கான காரணங்களைப் பார்க்கலாம். இந்தப் புத்தகத்தின் முதல் பாதியில் வாசிப்பின் சிறப்பையும், அது உருவாக்கக்கூடிய நல்ல பழக்கங்களையும் பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. ஆனால், பிற்பகுதியில் வரும் தொடர்ச்சியான கட்டுரைகள் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு சற்றே அதிகமாக (overdose போல) தோன்றக்கூடும்

ஏன் வாசிக்க வேண்டும் Read More »

eன் தந்தையைக் கொன்றவர் யார்

என் தந்தையைக் கொன்றவர் யார்

புத்தகத்தின்பெயர்: என் தந்தையைக் கொன்றவர் யார் பக்கங்கள்: 79 ஆசிரியர்: எதுவார் லூயி மொழி பெயர்ப்பாளர்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வகைமை: மொழிபெயர்ப்பு, உலக இலக்கியம் இந்த புத்தகத்தின் விமர்சனத்திற்கு செல்லும் முன் மொழிப்பெயர்ப்பு மொழிப்பெயர்ப்புவந்தி சுருக்கமாக காண்கலாம். மொழிப்பெயர்ப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிப்பெயர்ப்புக்காக பல உயரிய விருதுகளை வாங்கிருக்கிறார் என முன்னுரையில் தெரியபடுத்துள்ளது அதே போல் இந்த புத்தகத்திலும் தனது பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார் என சொல்லலாம் இருந்தாலும் இந்த நூலில் வரும் சில கதைகளின் வாக்கிய அமைப்புகள்

என் தந்தையைக் கொன்றவர் யார் Read More »

நாகம்மாள்

நாகம்மாள்

நாகம்மாள் – ஒரு வாசிப்பு அனுபவம் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க க்ளாசிக் நாவல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சுமார் 120 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் முதன்முதலில் 1942ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் காலச்சுவடு பதிப்பகம் மூலம் மறுபதிப்பாக வெளிவந்தது. 1940களிலேயே ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்தகைய நாவலை எழுதியிருப்பது ஆசிரியரின் சமூகப் பார்வையையும் படைப்புத் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது. இந்த நாவலின் மையக் கதாபாத்திரம் நாகம்மாள் என்ற விதவை பெண்.

நாகம்மாள் Read More »

kidathi

கிடாத்தி

கிடாத்தி என்பது எழுத்தாளர் பாலஜோதி ராமச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட, 225 பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நாவல். பெண்ணிய சிந்தனையையும், சமூகத்தின் மறைக்கப்பட்ட வலிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வாசகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சிந்திக்க வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த நாவலின் மையத்தில் மூன்று இளம்பெண்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. அவர்களில் ஒருவர் திருநங்கை, மற்றொருவர் பேச்சுக் குறைபாடு கொண்டவர், இன்னொருவர் மிகுந்த ஏழ்மையான குடும்பச் சூழலில் வாழ்பவர். மூவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து

கிடாத்தி Read More »

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம் தமிழ் இலக்கியத்தில் கிராமிய வாழ்வியலை மிகவும் இயல்பாகவும் ஆழமாகவும் பதிவு செய்த சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படைப்பை எழுதியவர் கி. ராஜநாராயணன். “கி.ரா” என்று அன்போடு அழைக்கப்படும் இவர், கரிசல் மண் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் மனநிலைகளை தனது எழுத்தின் மூலம் உயிரோட்டத்துடன் பதிவு செய்தவர். அந்த வகையில் “கோபல்ல கிராமம்” என்பது வெறும் நாவல் மட்டுமல்ல; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை

கோபல்ல கிராமம் Read More »

அலை உறங்கும் கடல்

அலை உறங்கும் கடல்

அலை உறங்கும் கடல் ஓர் எழுத்தாளர் 12 மாதங்கள் ஆசிரியர் சில காலம் ராமேஸ்வரம் தனது சொந்த ஊர் என்றே நினைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன். அவ்வளவு ஈரங்கள் உள்ளன ஒவ்வொரு கருவிலும். மொத்த ஊரையும் அப்போது உள்ள கால கட்டத்தில் மந்திரங்கள் மற்றும் மீன்கள் சார்ந்த ஊர் என தெளிவுபட தனது முன்னுரையிலே கொடுத்திருக்கிறார். செய்தி கட்டுரை எழுத ராமேஸ்வரம் சென்ற ஆசிரியர் அந்த தீவுகளில் அப்போதைய கால கட்டத்தில் நடந்திருந்த நிகழ்வுகள் அல்லது அவலங்கள்

அலை உறங்கும் கடல் Read More »

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஒரு உலகம் ஒரு வீடு ஒரு மனிதன்

இதுவரை நான் இந்த மாதிரியான நாவலை எங்கும் படித்ததில்லை இருந்தும் காலத்தின் மாற்றங்களுக்குக்கேற்ப கதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கச்செய்கிறது. ஒரு அழகான கிராமம் அதில் வாழ்கின்ற எளிமையான மக்கள், ஜாதி வேரூன்றி இருந்தாலும் மென்மையான மானுடம் போன்று கதையின் களத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார் ஆசிரியர். தன் தந்தையை மிகுந்து நேசிக்கும் மகனிடம், தந்தை கூறுகின்ற அந்த உண்மை நம் மனதின் ஆழத்தை அதிக படுத்தி செல்கிறது. உன் அம்மா என் மனைவி இல்லை

ஒரு உலகம் ஒரு வீடு ஒரு மனிதன் Read More »