Tamil Book Reviews
இந்த பிரிவில் தமிழ் புத்தகங்கள் அணைத்து மதிப்புரையும் இங்கே வாசிக்கலாம். நீங்கள் ஏதேனும் சேர்க்க விரும்பினால் Please click Here
புத்தகத்தின் பெயர்: ஏன் வாசிக்க வேண்டும் ஆசிரியர்: ஆர். அபிலாஷ் பக்கங்கள்: 153 இந்த தலைப்பைப் பார்த்தவுடன், இந்தப் புத்தகம் ஆரம்ப நிலை (amateur) வாசகர்களுக்கு உகந்ததா
புத்தகத்தின்பெயர்: என் தந்தையைக் கொன்றவர் யார் பக்கங்கள்: 79 ஆசிரியர்: எதுவார் லூயி மொழி பெயர்ப்பாளர்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வகைமை: மொழிபெயர்ப்பு, உலக இலக்கியம் இந்த புத்தகத்தின் விமர்சனத்திற்கு
நாகம்மாள் – ஒரு வாசிப்பு அனுபவம் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க க்ளாசிக் நாவல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சுமார் 120 பக்கங்கள் கொண்ட
கிடாத்தி என்பது எழுத்தாளர் பாலஜோதி ராமச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட, 225 பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நாவல். பெண்ணிய சிந்தனையையும், சமூகத்தின் மறைக்கப்பட்ட வலிகளையும் மையமாகக் கொண்டு
கோபல்ல கிராமம் தமிழ் இலக்கியத்தில் கிராமிய வாழ்வியலை மிகவும் இயல்பாகவும் ஆழமாகவும் பதிவு செய்த சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படைப்பை எழுதியவர் கி. ராஜநாராயணன்.
அலை உறங்கும் கடல் ஓர் எழுத்தாளர் 12 மாதங்கள் ஆசிரியர் சில காலம் ராமேஸ்வரம் தனது சொந்த ஊர் என்றே நினைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன். அவ்வளவு
இதுவரை நான் இந்த மாதிரியான நாவலை எங்கும் படித்ததில்லை இருந்தும் காலத்தின் மாற்றங்களுக்குக்கேற்ப கதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கச்செய்கிறது. ஒரு அழகான கிராமம்
ஜந்து ஜந்து – ஒரு ஆழமான வாசிப்பு அனுபவம்பா. ராகவன் எழுதிய ஜந்து என்பது சாதாரணமாகப் படித்து முடித்துவிடக்கூடிய நாவல் அல்ல. அது வாசகனின் மனதுக்குள் மெதுவாக
புத்தகத்தின் பெயர்: மேற்கில் ஒரு குற்றம்ஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர்பக்கங்கள்: 101வெளியீடு: விசா பதிப்பகம் “மூன்று குற்றங்கள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்த நாவல், சுஜாதாவின் வழக்கமான
புத்தகத்தின் பெயர்: அனிதா – இளம் மனைவிஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர் 48வது புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு நான் வாசித்த முதல் நூல் இதுதான். வாங்கிய புத்தகங்கள் அனைத்தும்
புத்தகத்தின் பெயர்: அதிசயம் அது ரகசியம்ஆசிரியர்: லட்சுமி பிரபாபக்கங்கள்: 326வகைமை: நாவல் / திரில்லர் / அமானுஷ்யம் “அதிசயம் அது ரகசியம்” என்ற இந்த நாவல், உணர்ச்சி,
புத்தகத்தின் பெயர்: நிழல்களால் உருவாக்கப்பட்டவன்கவிதாசிரியர்: சுஜித் ஜூவிபக்கங்கள்: 64வகைமை: கவிதை இது என் வாசிப்பு வாழ்க்கையில் நான் முதன்முறையாக படித்த கவிதைத் தொகுப்பு. பொதுவாக நாவல்கள் வாசிப்பதிலேயே
