கிழவனும் கடலும்
புத்தகத்தின் பெயர்: கிழவனும் கடலும்ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெம்மிங்வேபக்கங்கள்: 144 “கிழவனும் கடலும்” என்பது மனித மனவலிமையையும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும் மிக எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த படைப்பு. இது நான் வாசித்த இரண்டாவது புத்தகம். இந்த நூலைப் பற்றி முன்பே சிலர் எழுதிய மதிப்புரைகளை பார்த்திருந்ததால், ஒரு எதிர்பார்ப்புடன் தமிழில் வாங்கி வாசித்தேன். வாசித்தபின், இதை நேரடியாக ஆங்கிலத்தில் படித்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது, ஏனெனில் தமிழாக்கம் சில இடங்களில் அதன் மூல […]


