மொழிபெயர்ப்பு

உலக இலக்கியம்

image57 1000x1000h

பட்டு

புத்தகத்தின்பெயர்: பட்டு ஆசிரியர்: Alessandro Baricco பக்கங்கள்: 125 வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம் தகத்தின்பெயர்: பட்டுஆசிரியர்: Alessandro Bariccoபக்கங்கள்: 125வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம்மொழிப்பெயர்ப்பாளர்: சுகுமாரன் காலச்சுவட்டின் மற்றொமொரு படைப்பு இந்த பட்டு, ஒரு இத்தாலிய நாவல், வெளியான ஆண்டு 1996. வெவ்வேறு பிராந்தியத்தில் திரைப்படமாகவும், மேடை நாடகமாகவும் வடிவம் எடுத்துள்ளது. மொழிப்பெயர்பாளர் சுகுமாரனை தவிர்த்து விட்டு இந்த புத்தகத்தின் விமர்சனத்தை எழுதுவது என்பது சற்று கடினம் தான். நாம் இத்தாலி மொழியின் இக்கதையை படிக்க இயலாது ஆனால் படித்தால் மட்டுமே […]

பட்டு Read More »

eன் தந்தையைக் கொன்றவர் யார்

என் தந்தையைக் கொன்றவர் யார்

புத்தகத்தின்பெயர்: என் தந்தையைக் கொன்றவர் யார் பக்கங்கள்: 79 ஆசிரியர்: எதுவார் லூயி மொழி பெயர்ப்பாளர்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வகைமை: மொழிபெயர்ப்பு, உலக இலக்கியம் இந்த புத்தகத்தின் விமர்சனத்திற்கு செல்லும் முன் மொழிப்பெயர்ப்பு மொழிப்பெயர்ப்புவந்தி சுருக்கமாக காண்கலாம். மொழிப்பெயர்ப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிப்பெயர்ப்புக்காக பல உயரிய விருதுகளை வாங்கிருக்கிறார் என முன்னுரையில் தெரியபடுத்துள்ளது அதே போல் இந்த புத்தகத்திலும் தனது பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார் என சொல்லலாம் இருந்தாலும் இந்த நூலில் வரும் சில கதைகளின் வாக்கிய அமைப்புகள்

என் தந்தையைக் கொன்றவர் யார் Read More »

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும்

புத்தகத்தின் பெயர்: கிழவனும் கடலும்ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெம்மிங்வேபக்கங்கள்: 144 “கிழவனும் கடலும்” என்பது மனித மனவலிமையையும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும் மிக எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த படைப்பு. இது நான் வாசித்த இரண்டாவது புத்தகம். இந்த நூலைப் பற்றி முன்பே சிலர் எழுதிய மதிப்புரைகளை பார்த்திருந்ததால், ஒரு எதிர்பார்ப்புடன் தமிழில் வாங்கி வாசித்தேன். வாசித்தபின், இதை நேரடியாக ஆங்கிலத்தில் படித்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது, ஏனெனில் தமிழாக்கம் சில இடங்களில் அதன் மூல

கிழவனும் கடலும் Read More »

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள்

பக்கங்கள்: 104 ஆசிரியர்: பியோதார் தஸ்தயேவஸ்கி திரைப்படமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு எழுத்து வடிவமாக இருந்தாலும் சரி பெண்களோ, ஆண்களோ தனது சோக உணர்ச்சியை மறைத்து அதை அழகாக வேறு வடிவத்தில் வெளிக்காட்டி முயல்வதும் அவ்வாறாக முயல்வதில் தோல்வி அடைவதையும் படம் பிடித்து அல்லது தன் எழுத்து வடிவத்தில் கொண்டு வருவது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் இதில் ஆசிரியர் அந்த கணங்களை மிக அழகாக கடத்தி அந்த உணர்வை நம்மில் உறுதி செய்கிறார்.

வெண்ணிற இரவுகள் Read More »