வேட்டி
புத்தகத்தின்பெயர்: வேட்டி பக்கங்கள்: 120 ஆசிரியர்: கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தனித்துவமான குரலாக விளங்கிய கி. ராஜநாராயணன் அவர்களின் மண் வாசனை நிறைந்த எழுத்துக்களால் உருவான சிறுகதைத் தொகுப்புதான் வேட்டி. வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்த நூல், கிராமிய வாழ்க்கையின் பல பரிமாணங்களை எளிமையாகவும் உயிரோட்டமாகவும் பதிவு செய்கிறது. நூலின் தொடக்கத்தில், இந்தச் சிறுகதைத் தொகுப்பு எவ்வாறு அச்சு வடிவம் பெற்றது என்பதையும், அதனுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான நிஜ சம்பவங்களையும், தனது சொந்த அனுபவங்களையும் […]










