ஐந்தும் மூன்றும் ஒன்பது
புத்தகத்தின் பெயர்: ஐந்தும் மூன்றும் ஒன்பதுஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்பக்கங்கள்: 392வகைமை: த்ரில்லர் / அமானுஷ்யம் “ஐந்தும் மூன்றும் ஒன்பது” என்பது இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நீளமான த்ரில்லர் நாவல்களில் ஒன்று. அமானுஷ்ய அம்சங்களும், ஆராய்ச்சி சார்ந்த குறிப்புகளும் கலந்த இந்தக் கதை, ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், முழுவதும் வாசிக்கும் போது சில இடங்களில் அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த நாவலில் கணபதி சுப்ரமணியன், பிரியா, வர்ஷன் வள்ளுவர், ஆனந்த கிருஷ்ணன், பத்மாசினி போன்ற பல கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு […]
ஐந்தும் மூன்றும் ஒன்பது Read More »










