கட்டுரை

இக்கால கட்டுரை தொகுப்பு

மஞ்சள் மகிமை

மஞ்சள் மகிமை

புத்தகத்தின் பெயர்: மஞ்சள் மகிமைஆசிரியர்: தொ. பரமசிவன்பக்கங்கள்: 79வகைமை: பண்பாட்டு கட்டுரைகள் / சமூக ஆய்வு 🔍 அறிமுகம்“மஞ்சள் மகிமை” என்ற தலைப்பைக் கொண்ட இந்த நூல், ஒரே தலைப்பை மட்டுமே பேசும் புத்தகம் அல்ல. மொத்தம் 19 தலைப்புகளை கொண்ட கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.இது நான் வாசிக்கும் தொ. பரமசிவன் அவர்களின் இரண்டாவது நூல். இந்த நூலில், அவர் பல்வேறு சமூக, பண்பாட்டு, வரலாற்று விஷயங்களை ஆழமாக ஆராய்கிறார். 📖 நூலில் உள்ள முக்கிய தலைப்புகள்இந்த […]

மஞ்சள் மகிமை Read More »

yanai doctor

யானை டாக்டர்

புத்தகத்தின் பெயர்: யானை டாக்டர்ஆசிரியர்: ஜெயமோகன்பக்கங்கள்: 64வகைமை: கட்டுரை / வாழ்க்கை பதிவு 🔍 அறிமுகம் “யானை டாக்டர்” என்பது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஒரு சிறியதானாலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் நூல். இந்த நூல், யானைகளுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. 👉 உண்மையில், அவரை ஒரு சாதாரண மனிதராக அல்ல —யானைகளுக்காக பிறந்த தேவதூதன் என்று சொல்லலாம். 🐘 யார் இந்த யானை டாக்டர்? டாக்டர்

யானை டாக்டர் Read More »

stillness speaks

Stillness Speaks

புத்தகத்தின் பெயர்: Stillness Speaks பக்கங்கள்: 128 ஆசிரியர்: Eckhart இந்தப் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், நான் ஏற்கனவே அறிந்த சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். “React to nothing” என்ற கருத்து புதிதானது அல்ல. நம்மில் பலரும் நம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் புத்தகங்களைத் தேடி வாசித்திருப்போம். Emotional Intelligence குறித்த பல புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும், தமிழ் ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகவும் கிடைக்கின்றன. இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நூலை (அல்லது சொல்லப்போனால், ஒரு

Stillness Speaks Read More »

விரதங்களின் மகிமை

விரதங்களின் மகிமை

கலைமாமணி கே.பி. அறிவானந்தம் எழுதிய இந்தப் புத்தகம் இந்து மதத்தின் அற வழியில் நிலைபெற்ற பக்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். பக்தி, வழிபாடு மற்றும் ஆன்மீக பாரம்பரியம் ஆகியவற்றை எளிய முறையில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஆசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். இதில் பல சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் பிள்ளையார், முருகன், அம்பிகை, சிவன் போன்ற இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களின் பெயர்க்காரணங்கள் குறித்து ஆசிரியர் தெளிவாக

விரதங்களின் மகிமை Read More »

குழந்தைகள் சைக்காலஜி

குழந்தைகள் சைக்காலஜி

144 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மனித இனத்தின் குழந்தை வளர்ப்பு முறைகளை, இக்காலத்திற்கு ஏற்ப மனித வாழ்க்கையின் எல்லா நெளிவு-கழிவுகளையும் ஆராய்ந்து திறம்பட விளக்கியுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு (First Edition) ஜூன் 2008. இதில் ஆசிரியரின் முன்னஞ்சல் முகவரி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர ஆசிரியர் பற்றி எந்தவிதமான முன்னுரை அல்லது தகவலும் இல்லை. இதனால் ஆசிரியர் ஒரு மருத்துவரா, அல்லது சைக்காலஜி படித்த ஒரு தொழில்முறை நிபுணரா என்பதில்

குழந்தைகள் சைக்காலஜி Read More »

gen z தலைமுறை

Gen Z தலைமுறை

Gen Z தலைமுறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல், நாம் அன்றாடம் சமூக வலைதளங்களில் பார்க்கும் ரீல்ஸ், வீடியோக்கள் போன்றவற்றின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. பொதுவாக நாம் அந்த தலைமுறையினரை கேலியாகப் பேசுவோம். சில நேரங்களில் அவர்களின் செயல்களை வேடிக்கையாகவும், சில சமயங்களில் பொறாமையுடனும் பார்த்திருப்போம். ஆனால் அந்த Gen Z தலைமுறை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களையும், அவர்கள் கொண்டு வந்த சமூகப் புரட்சியையும் இந்த நூல் மிக அழுத்தமாகவும்,

Gen Z தலைமுறை Read More »

தடயம்

தடயம்

நாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் போது, மூளையில் உள்ள neurons (நரம்பு செல்கள்) ஒன்றோட ஒன்று புதிய connections (synapses) உருவாக்கி, ஒரு “neural network” அமைப்பை உருவாக்கும் என கூறுகின்றனர். அந்த அளவுக்கு, இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் நேரத்தில், நம் மூளையில் ஒரு compulsive neural network கண்டிப்பாக உருவாகும் என நான் நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் பொது மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளை செம்மை படுத்த முடியாமல், தங்களின் மூளையில் தொடர்ச்சியாக சில தலைப்புகளை

தடயம் Read More »

சீமானின் திருமணம்

சீமானின் திருமணம்

இந்த மொழிபெயர்ப்பு நூலானது ரஷியன் எழுத்தாளர் இவான் துர்நெவ் எழுதிய பிரசித்திபெற்ற நாவல் ஆஸ்யா. இந்த நாவல் முதலில் 1857ஆம் ஆண்டு வெளிவந்தது, அக்காலத்தில் ரஷ்ய இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பாகும். இதனை “சீமானின் திருமணம்” என்று தமிழில் மொழிபெயர்த்தவர் ந. பாஸ்கரன். பக்கங்கள்: 79 வெளியீடு: பரிசில் முதல் பதிப்பு: டிசம்பர் 2025 இதன் வகை: மொழிபெயர்ப்பு அல்லது புனைவு இந்த நாவலில் ஆசிரியர் அவர்கள் ஒரு 25 வயது பணக்கார இளைஞனின்

சீமானின் திருமணம் Read More »