பெத்தவன்
பெத்தவன் – ஒரு நெருடலான வாசிப்பு அனுபவம் சின்ன புத்தகமாக இருந்தாலும், ஆசிரியர் இமயம் தனது ஆழமான கதை சொல்லும் பாணியால் சாதிய அடக்குமுறையின் கொடூர முகத்தை இந்த நாவலில் தெளிவாகப் பதிவு செய்கிறார். அவரது எழுத்து எளிமையாக இருந்தாலும் தாக்கம் மிகுந்தது. கதையின் மாந்தர்கள் பேசும் தருணங்களில்தான் கதையின் உண்மையான ஓட்டம் நமக்குப் புரிகிறது. உரையாடல்கள் மூலம் கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளும், சமூகத்தின் அழுத்தங்களும் வெளிப்படுகின்றன. குடும்ப உறவுகள், ஆணவக் கொலை, ஊராட்சி கட்டுப்பாடு, தற்கொலை போன்ற […]




