அலை உறங்கும் கடல்
அலை உறங்கும் கடல் ஓர் எழுத்தாளர் 12 மாதங்கள் ஆசிரியர் சில காலம் ராமேஸ்வரம் தனது சொந்த ஊர் என்றே நினைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன். அவ்வளவு ஈரங்கள் உள்ளன ஒவ்வொரு கருவிலும். மொத்த ஊரையும் அப்போது உள்ள கால கட்டத்தில் மந்திரங்கள் மற்றும் மீன்கள் சார்ந்த ஊர் என தெளிவுபட தனது முன்னுரையிலே கொடுத்திருக்கிறார். செய்தி கட்டுரை எழுத ராமேஸ்வரம் சென்ற ஆசிரியர் அந்த தீவுகளில் அப்போதைய கால கட்டத்தில் நடந்திருந்த நிகழ்வுகள் அல்லது அவலங்கள் […]










