நாவல்

அனைத்து தலைசிறந்த கதைகள்

அலை உறங்கும் கடல்

அலை உறங்கும் கடல்

அலை உறங்கும் கடல் ஓர் எழுத்தாளர் 12 மாதங்கள் ஆசிரியர் சில காலம் ராமேஸ்வரம் தனது சொந்த ஊர் என்றே நினைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன். அவ்வளவு ஈரங்கள் உள்ளன ஒவ்வொரு கருவிலும். மொத்த ஊரையும் அப்போது உள்ள கால கட்டத்தில் மந்திரங்கள் மற்றும் மீன்கள் சார்ந்த ஊர் என தெளிவுபட தனது முன்னுரையிலே கொடுத்திருக்கிறார். செய்தி கட்டுரை எழுத ராமேஸ்வரம் சென்ற ஆசிரியர் அந்த தீவுகளில் அப்போதைய கால கட்டத்தில் நடந்திருந்த நிகழ்வுகள் அல்லது அவலங்கள் […]

அலை உறங்கும் கடல் Read More »

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஒரு உலகம் ஒரு வீடு ஒரு மனிதன்

இதுவரை நான் இந்த மாதிரியான நாவலை எங்கும் படித்ததில்லை இருந்தும் காலத்தின் மாற்றங்களுக்குக்கேற்ப கதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கச்செய்கிறது. ஒரு அழகான கிராமம் அதில் வாழ்கின்ற எளிமையான மக்கள், ஜாதி வேரூன்றி இருந்தாலும் மென்மையான மானுடம் போன்று கதையின் களத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார் ஆசிரியர். தன் தந்தையை மிகுந்து நேசிக்கும் மகனிடம், தந்தை கூறுகின்ற அந்த உண்மை நம் மனதின் ஆழத்தை அதிக படுத்தி செல்கிறது. உன் அம்மா என் மனைவி இல்லை

ஒரு உலகம் ஒரு வீடு ஒரு மனிதன் Read More »

ஜந்து

ஜந்து

ஜந்து ஜந்து – ஒரு ஆழமான வாசிப்பு அனுபவம்பா. ராகவன் எழுதிய ஜந்து என்பது சாதாரணமாகப் படித்து முடித்துவிடக்கூடிய நாவல் அல்ல. அது வாசகனின் மனதுக்குள் மெதுவாக நுழைந்து, நீண்ட நேரம் அங்கே தங்கி விடும் ஒரு படைப்பு. மனிதன், அவனுடைய உள்ளுணர்வு, அடக்கி வைத்திருக்கும் வன்முறை, பயம், சமூக கட்டமைப்பு – இவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் ஆராயும் ஒரு தீவிர உளவியல் நாவல் இது. ஜந்துவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜ வாழ்க்கையிலிருந்து அதிக

ஜந்து Read More »

மேற்கில் ஒரு குற்றம்

மேற்கில் ஒரு குற்றம்

புத்தகத்தின் பெயர்: மேற்கில் ஒரு குற்றம்ஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர்பக்கங்கள்: 101வெளியீடு: விசா பதிப்பகம் “மூன்று குற்றங்கள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்த நாவல், சுஜாதாவின் வழக்கமான வேகமான மற்றும் சுவாரஸ்யமான திரில்லர் பாணியை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு சிறந்த படைப்பு. கதை, ஒரு பெண் கணேஷின் அலுவலகத்திற்கு வந்து உதவி கோரும் தருணத்தில் தொடங்குகிறது. அவள் விட்டுச் செல்லும் ஒரு காகிதத்தில் வரையப்பட்ட வட்டங்கள்—அதுவே கதையின் முக்கிய துருப்புச் சீட்டாக மாறுகிறது. அடுத்த நாளே அந்த

மேற்கில் ஒரு குற்றம் Read More »

அனிதா – இளம் மனைவி

அனிதா – இளம் மனைவி

புத்தகத்தின் பெயர்: அனிதா – இளம் மனைவிஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர் 48வது புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு நான் வாசித்த முதல் நூல் இதுதான். வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் சுஜாதாவின்து என்பதால், இந்த நூலை ஒரு எதிர்பார்ப்புடன் எடுத்தேன்—அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் படைப்பாக இது அமைந்தது. 158 பக்கங்கள் கொண்ட இந்த நாவல், வெறும் இரண்டு மணி நேரங்களில் வாசித்து முடிக்க வைத்தது. அதற்குக் காரணம், கதையின் ஓட்டமும், சுஜாதாவின் எளிமையான மற்றும் ஈர்க்கும் எழுத்து நடை.

அனிதா – இளம் மனைவி Read More »

அதிசயம் அது ரகசியம்

அதிசயம் அது ரகசியம்

புத்தகத்தின் பெயர்: அதிசயம் அது ரகசியம்ஆசிரியர்: லட்சுமி பிரபாபக்கங்கள்: 326வகைமை: நாவல் / திரில்லர் / அமானுஷ்யம் “அதிசயம் அது ரகசியம்” என்ற இந்த நாவல், உணர்ச்சி, மர்மம், மற்றும் ஆன்மீகத் தளங்களின் கலவையாக அமைந்த ஒரு சுவாரஸ்யமான படைப்பு. கதை தொடங்குவது, தன் அப்பாவை இழந்த துயரத்தில் அழும் நாயகி வானதியின் மனநிலையிலிருந்து. அந்த தொடக்கமே வாசகரை உடனே கதைக்குள் இழுத்துச் செல்கிறது. வானதி, சத்யன், மற்றும் அவளது அப்பா நடேசன்—இவர்கள் மூவரும் பத்திரிக்கை உலகைச்

அதிசயம் அது ரகசியம் Read More »

கை

கை

புத்தகத்தின் பெயர்: கைஆசிரியர்: சுஜாதாபக்கங்கள்: 65வகைமை: நாவல் சுஜாதாவின் “கை” என்ற இந்தச் சிறுநாவல், அவரது வழக்கமான த்ரில்லர் அல்லது விஞ்ஞான பாணியிலிருந்து விலகி, மனித மனத்தின் வேதனை மற்றும் வாழ்க்கையின் கொடூரமான திருப்பங்களை மிக நுணுக்கமாக பதிவு செய்கிறது. சிறிய அளவிலான புத்தகமாக இருந்தாலும், இது வாசகரின் மனதில் நீண்ட நேரம் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான கதையாகும். இந்தக் கதையின் மையத்தில் சிவதம்பி என்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த, ஓவிய திறமை மிகுந்த மனிதர் இருக்கிறார்.

கை Read More »

இளமையில் கொல்

இளமையில் கொல்

புத்தகத்தின் பெயர்: இளமையில் கொல்பக்கங்கள் : 112ஆசிரியர்: சுஜாதா இந்த நாவலானது சுஜாதா அவர்களால் எண்பதுகளில் எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் இரண்டு குறுநாவல்களைக் கொண்டுள்ளது. முதலாவது இளமையில் கொல். இந்தக் கதையானது ஒரு நட்பின் பிணைப்பில் எழுதப்பட்டது ஆக இருக்கிறது. கதிர்வேலன் மற்றும் ரங்கராஜன் இவர்களுடைய நட்பைப் பற்றியே இங்கு பெரும்பாலும் பேசப்பட்டுள்ளது. செய்யாத தப்பிற்கு கதிர்வேலனுக்கு எதிராக ரங்கராஜன் சொல்லும் பொய் சாட்சியானது கதிர்வேலனை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இதனால் அவனுக்கு காவல் நிலையத்தில் நிறைய

இளமையில் கொல் Read More »

அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1)

அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1)

புத்தகத்தின் பெயர்: அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1)ஆசிரியர்: ராஜேஷ் குமார்பக்கங்கள்: 216வகைமை: த்ரில்லர் / கிரைம் / அமானுஷ்யம் “அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144” நாவல், ராஜேஷ் குமார் பாணியில் விறுவிறுப்பாக நகரும் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர். ஆரம்பத்திலேயே ஒரு சாதாரண கார் திருட்டு வழக்காக தோன்றும் சம்பவம், மெதுவாக ஒரு கொலை மர்மமாக மாறுகிறது. காவல் ஆய்வாளர் சந்திரசூடன் மற்றும் அவரது நண்பர் கங்காதரன் இந்த வழக்கை

அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1) Read More »

கொலை அரங்கம்

கொலை அரங்கம்

புத்தகத்தின் பெயர்: கொலை அரங்கம்ஆசிரியர்: சுஜாதாபக்கங்கள்: 112வகைமை: த்ரில்லர் / குறுநாவல் “கொலை அரங்கம்” என்பது சுஜாதா 1984-ல் எழுதிய ஒரு விறுவிறுப்பான குறுநாவல். அவரின் வழக்கமான பாணியில், மர்மம், விசாரணை, மற்றும் திடீர் திருப்பங்களுடன் கதை நகர்கிறது. இந்தக் கதையில் கணேஷ்–வசந்த் கூட்டணி மீண்டும் முக்கிய பங்காற்றுகிறது. இவர்களுடன் உத்தம் மற்றும் பீனா ஆகிய கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை அமைந்துள்ளது. கதை ஆரம்பமே ஒரு வெடிகுண்டு தாக்குதலுடன் தொடங்குகிறது. அந்த தாக்குதல் ஈழத் தமிழர்களுடன் தொடர்புடையதாக

கொலை அரங்கம் Read More »